விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகள் ஆலை நிர்வாகம் தங்களுக்கு தர வேண்டிய 50 கோடி ரூபாய் பாக்கித் தொகையை உட னடியாக தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் திங்களன்று (அக்டோபர் 14) ஆலையின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.